1,000 நாட்களில் 6,00,000 கிராமங்களில் கண்ணாடி இழைகள் கேபிள்.. மோடி.!

74 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி பின்னர், மோடி ஆற்றிய உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், 1.5 லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த 1,000 நாட்களில் ஆறு லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழைகள் கேபிள் மூலம் இணைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.