2000 ருபாய் பணம் கொடுக்க மறுத்த காதலியை சானிடைசரை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிய காதலன், பொதுமக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்.
இந்தியாவின் நகரங்களில் ஒன்றான சண்டிகரில் உள்ள ஷில்லாங் எனும் இடத்தை சேர்ந்த நரேஷ் என்பவரும் இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் அந்த பெண்ணிடம் நரேஷ் 2000 ரூபாய் கேட்டுள்ளார். இல்லை என தர மறுத்த பெண்ணின் மேல் சானிடைசரை ஊற்றி கையில் வைத்திருந்த லைட்டரை பயன்படுத்தி தீ வைத்து எரிக்க முயன்றுள்ளார்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து 20 சதவிகித தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நரேஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் தகவல்கள் மற்றும் பெயர் தெரிந்ததால் காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…