கர்நாடகாவில் ஆன்லைன் வகுப்புகளுக்காக தனது தந்தையின் தொலைபேசியை வாங்கியபோது, அதில் இருந்த விடியோவை பார்த்து தனது தாயிடம் கூறினார்.
கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டம், நாகமங்களா என்ற இடத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி, தனது தந்தையின் மொபைல் போனை ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கினார். அப்பொழுது அந்த போனின் கேலரியில் இருக்கும் புகைப்படம், விடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதில், அவரின் தந்தை வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோ இருந்துள்ளது.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தனது தாயாரிடம் கூறினார். அதன்பின் அந்த பெண்ணின் வீட்டில் சண்டை நடக்க, அந்த பெண்ணின் தாயார் அப்பகுதி போலீசாரிடம் தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தார். தனது மனைவி பிரிந்த செல்ல முற்பட்ட போது அந்த கணவர், தனது மனைவியுடன் வாழ விருப்பம் தெரிவித்தார். இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்து, 2 மகள்கள் உள்ளது. அதில் ஒருவருக்கு 17 வயதும், மற்றொருவருக்கு 15 வயது என்பது குறிப்பிடத்தக்கது..
உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர்…
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…