கடற்படைக்கு தேவையான ரோந்து கப்பல்களை தயாரிக்க போடப்பட்ட ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து கப்பல்படை உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது வெளியான தகவல்:
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம் இந்திய கப்பல் படைக்கு ரோந்து கப்பலை செய்து தர கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் ஒப்பந்தப்படி குறித்த காலத்திற்குள் கப்பல்களை வழங்குவது தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்திய கப்பற்படை தெரிவித்த நிலையில் ஆர்என்இஎல் நிறுவனம் ரூ.11 ஆயிரம் கோடி அளவிற்கு கடனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…