59 க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியா தடை செய்துள்ளதால் ஜியோ மீட் கே வாய்ஸ் லோக்கல் அமைப்புடன் இணைகிறது.
ஏற்கனவே உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் சீன்சவ்வில் உருவாகி உலகம் முழுவதிலுமே தற்பொழுது தனது வீரியத்தை காட்டி வரும் நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லையில் போர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையை தவிர்ப்பதற்காகவும் இந்தியாவின் ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 59 க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியாவில் தடை செய்துள்ளார்.
இதனால் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருந்த ஜியோ மீது தனது வாய்ஸ் கால் சேவையை கே வாய்ஸ் எனும் லோக்கல் அமைப்புடன் இணைக்கிறது. வீடியோ அழைப்புகள் மற்றும் ஹோஸ்டிங் கூட்டங்களில் 100 பேர் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…