Geetika Srivastava [File Image]
பாகிஸ்தானுக்கான இந்தியா தூதராக தற்போது சுரேஷ் குமார் செயல்பட்டு வருகிறார். இவர் விரைவில் இந்தியா திரும்புவார் என்றும், புதிய தூதராக கீதிகா ஸ்ரீவஸ்தவா எனும் பெண் அதிகாரி நியமிக்கப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சுரேஷ்குமார் விரைவில் தாயகம் திரும்பிய உடன் கீதிகா ஸ்ரீவஸ்தவா பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்று பொறுப்பேற்று கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் முதன் முறையாக ஒரு பெண் அதிகாரி பாகிஸ்தான் சென்று இந்தியா தூதராக பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீதிகா ஸ்ரீவஸ்தவா, 2005 ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி. இவர் தற்போது மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் இணை செயலாளராக உள்ளார். 2007 – 2009 காலகட்டத்தில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…