2020-2021-ம் ஆண்டின் முதல் காலாண்டின் (ஏப்ரல் முதல் ஜூன்) ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், 2019-2020-ம் ஆண்டின் முதல் காலாண்டின் பதிவான 5.2 வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது , 2020-2021-ம் ஆண்டின் முதல் காலாண்டின் (ஏப்ரல் முதல் ஜூன்) உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மைனஸ் 23.9 % விழுக்காடு சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில்,வேளாண்துறையை தவிர மற்ற அனைத்து துறைகளும் சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 21 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான சரிவு என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்னர். இந்த சரிவுக்கு தொடர் ஊரடங்கு, கொரோனா பிரச்சனையை காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே பிரச்சனை காரணமாக பல நாடுகள் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரை இரண்டாவது காலாண்டிலும் ஜிடிபி குறையும்பட்சத்தில், நாட்டின் பொருளாதாரம் மந்த நிலை இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…