அனில் அம்பானியின் சொத்துக்கள் திவாலாகும் நிலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அனில் அம்பானி நிறுவனத்தின் கடன் தொகையும் அதிகமாகிக்கொண்டே போகிறதாம்.
ஆதலால் அந்நிறுவனத்திற்கு சொந்தமான, க்ளோபல் க்ளவுட் எக்ஸ்சேஞ் நிறுவனம் தற்போது திவாலாகும் நிலைமையில் உள்ளதால், திவால் பாதுகாப்புக்காக அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் விரைவில் திவாலாகும் என கூறப்படுகிறது. இந்நிறுவனம் 350 மில்லியன் டாலர் கடன் பாக்கி வைத்துள்ளதாம்.
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…