காம்பியாவின் துணை ஜனாதிபதி, பதாரா அலியூ ஜூஃப் இந்தியாவில் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவின் துணை ஜனாதிபதி பதாரா அலியூ ஜூஃப், இந்தியாவில் உடல்நலக்குறைவால் காலமானார் என்று ஜனாதிபதி ஆடாமா பாரோ தெரிவித்தார். 65 வயதான ஜூஃப், 2022 இல் காம்பியாவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் இதற்கு முன்பு காம்பியாவின் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.
அதிபர் பாரோ, தனது ட்விட்டரில் குறுகிய கால நோய்க்குப் பிறகு ஜூஃப், இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார், மேற்கொண்டு எந்தவித விவரங்களும் வழங்கப்படவில்லை. துணை ஜனாதிபதி ஜூஃப், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மூன்று வாரங்களுக்கு முன்பு காம்பியாவை விட்டு வெளியேறிச்சென்றார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…