இந்தியாவில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று இம்மாதம் 23ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தற்போது இதுவரை ஐந்து கட்ட தேர்தல் நடைபெற்று உள்ளது. மே 12இல் கிழக்கு டெல்லி பகுதியில் பாஜக சார்பில் இந்திய முன்னாள் கிரிகெட் வீரர் காம்பீர் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து ஆம் ஆத்மியில் இருந்து ஆதிஷி என்பவர் போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பரப்புரையின் போது, தன்னைப்பற்றி அவதூராக கீழ்தரமாக துண்டு பிரச்சாரத்தில் எழுதி பாஜகாவினர் பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய காம்பீர், ‘ஆம் ஆத்மி கட்சி ஜெயிப்பதற்கு எடுத்துக்கொண்ட கீழ்தரமான வழி என சாடினார். மேலும் இந்த குற்றசாட்டை நிரூபித்தால் நான் போட்டியில் இருந்து விலகிவிடுகிறேன். அதேபோல நிரூபிக்க படவில்லை என்றால், கெஜ்ரிவால் போட்டியில் இருந்து விலக தயார என சவால் விடுத்தார். மேலும் என் மீது அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கெஜ்ரிவால் மற்றும் அதிஷி மீது வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…