Categories: இந்தியா

வந்தே – தேஜாஸ் ரயில் இயக்கத்தில் மாற்றம்.. இனி 3 நாட்கள் மட்டுமே இயங்கும்.! முழு விவரம்

Published by
கெளதம்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் : தென்னிந்திய பகுதிகளில் பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பருவமழையால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் வகையில், கொங்கன் ரயில்வே தனது அட்டவணையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

அதன்படி, கொங்கன் ரயில் பாதையில் இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ஜூன் 10ம் தேதி முதல் அக்டோபர் இறுதி வரை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மும்பை சிஎஸ்எம்டி மட்கான் (22229/22230) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை சிஎஸ்எம்டி-மட்கான் (22119/22120) ஜூன் 10 முதல் தொடங்கிய பருவமழை கால அட்டவணை முடியும் வரை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை Csmt (CSMT) இலிருந்து மட்கான் சந்திப்பு (MAO) வரை இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் இயக்கப்படுகிறது. மும்பை இலிருந்து 05:25 க்கு புறப்படும் சிஎஸ்எம்டி ரயில் 15:30 க்கு மட்கான் சந்திப்பை சென்றடைகிறது.

அதன்படி, மும்பை இலிருந்து மட்கான் சந்திப்புக்கு சென்றடைய 1 நாள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 1 நாளில் 9 முக்கிய நிலையங்கள் வழியாக மும்பை இலிருந்து மட்கான் சந்திப்புக்கு சென்றடைகிறது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago