நாக்பூர் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா அதிகளவில் பரவிவருவதால் அம்மாவட்ட காவல்துறை, வரும் 15 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றது. ஆயினும், சில மாநிலங்களில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அந்தவகையில், மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, நாக்பூர் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா அதிகளவில் பரவிவருவதால் அம்மாவட்ட காவல்துறை, வரும் 15 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஒருவார கால முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…