நாகலாந்து மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வருகிற மே 14ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசுகள் திணறி வருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் பல்வேறு அமல்படுத்தி உள்ளது.இந்நிலையில் நாகலாந்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், வருகிற மே 14-ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதாவது மே 14ம் தேதி மாலை 6 மணி முதல் மே 21-ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது இந்த ஏழு நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முழு ஊரடங்கு காரணமாக மேலும் புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…