மணிப்பூரில் இன்று மதியம் முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்.!

Published by
murugan

இன்று  மதியம் 2 மணி முதல் மணிப்பூரில்  14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை மணிப்பூரில்  90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000 ஐ தாண்டியது. மொத்த எண்ணிக்கை இப்போது 2,015 ஆக உள்ளது. இவர்களில்  631 சிகிக்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக கொரோனாவால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,384 ஆக உள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் கொரோனா மீட்பு விகிதம் 68.68 சதவீதம் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மணிப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மணிப்பூர் அரசு அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஊரடங்கானது இன்று மதியம் 2 முதல் தொடங்குகிறது.

இன்று மணிப்பூர் நீர் வழங்கல் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 2024 -க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீரை வழங்க மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளின் முக்கிய அங்கமாகும். வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டயுள்ளார்.

மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மற்றும் மணிப்பூரில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago