திரிபுராவில் அடுத்த வாரம் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு.!

Published by
கெளதம்

கொரோனா தொற்றுக்கு மத்தியில் திரிபுரா அரசாங்கம் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு.

கொரோனா நோயாளிகளைத் கண்டறிய வீடு வீடாக ஆய்வு செய்வதாக  ஊரடங்கு ஜூலை 27 முதல் 30 வரை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மாநில செயற்குழுவின் தலைவர்  முழு ஊரடங்கு திரிபுரா மாநிலத்தின் எல்லா பகுதியிலும் ஜூலை-27 திங்கள் அன்று மாலை 5 மணி முதல் ஜூலை 30 வியாழக்கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மா சிகிச்சையையும்  விரைவில் அளிக்கப்படவுள்ளது. திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 3675 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 2,125 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் . மொத்தம் 11 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago