கொரோனா தொற்றுக்கு மத்தியில் திரிபுரா அரசாங்கம் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு.
கொரோனா நோயாளிகளைத் கண்டறிய வீடு வீடாக ஆய்வு செய்வதாக ஊரடங்கு ஜூலை 27 முதல் 30 வரை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபுரா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மாநில செயற்குழுவின் தலைவர் முழு ஊரடங்கு திரிபுரா மாநிலத்தின் எல்லா பகுதியிலும் ஜூலை-27 திங்கள் அன்று மாலை 5 மணி முதல் ஜூலை 30 வியாழக்கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மா சிகிச்சையையும் விரைவில் அளிக்கப்படவுள்ளது. திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 3675 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 2,125 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் . மொத்தம் 11 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…