ராஜஸ்தான் சாலைவழியில் திருமணமான பெண்கள் கருணை அடிப்படையில் வேலை பெற தகுதியுடையவர்கள் என்ற ராஜஸ்தான் மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (ஆர்எஸ்ஆர்டிசி) முன்மொழிவுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, திருமணமான பெண்கள், ராஜஸ்தான் ரோடுவேஸில் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு கருணை அடிப்படையில் வேலைக்குத் தகுதி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால், இப்போது ராஜஸ்தான் ரோடுவேஸில் 35 பேர் நியமனம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ராஜஸ்தான் அரசின் இந்த முடிவு அம்மாநில மக்கள் மற்றும் அதிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…