விமானத்தில் நாம் ஏறியவுடன் நமது செல்போனை அணைத்து வைத்து விட வேண்டும் இல்லையென்றால் சிம்-ஐ ஆஃப் செய்யவேண்டும்.
இனி அப்படி இருக்காது. ஏனெனில் விமானத்தில் இனி ஃப்ரீ வைஃபை வழங்கலாம் என மத்திய அரசு விமானங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இனி விமானத்தில் செல்லும்போது பேஸ்புக், வாட்ஸ்அப், யூ-டியுப் என பயண நேரத்தை செலவிடலாம். ஆனால், செல்போன் அழைப்புகளுக்கு மட்டும் வழக்கம் போல் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் கொடுக்கப்படும் ஃப்ரீ வைஃபை மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.
source : dinasuvadu.com
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…