பஞ்சாப் மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அந்தவகையில், நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிகவளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்தியாவில் உள்ள பல பள்ளிகளில் ஆன்லனில் வகுப்பு நடத்தி வருகிறது.
அந்தவகையில், பஞ்சாப் மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு ஆண்ட்ராய்டு மொபைல் வசதி இல்லாத மாணவிகளுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக, அம்மாநிலத்தில் 11,12-ம் வகுப்பு பயிலும் 50,000 மாணவிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், அவ்வாறு வழங்கும் போன்கள் அனைத்தும் சீனா மொபைல்கள் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…