இலவச ரேஷன் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு- யோகி ஆதித்யநாத் ..!

Published by
murugan

இலவச ரேஷன் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றவுடன் அவரது அமைச்சரவை முக்கிய முடிவு எடுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தகவல் அளித்த யோகி கொரோனா காலத்தில் இருந்து தொடங்கப்பட்ட இலவச ரேஷன் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

பதவியேற்ற அடுத்த நாளே அதாவது இன்று அவர் தனது புதிய அமைச்சரவையுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். அதன் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. கொரோனா காலத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதரவை வழங்கும் வகையில், பிரதான் மந்திரி அன்ன யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் நாட்டின் 80 கோடி குடிமக்கள் பயன் பெற்று வருகின்றனர். ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2022 வரை சுமார் 15 மாதங்களுக்கு நாட்டிற்குள் இந்தத் திட்டத்தின் பலனை அனைவரும் பெற்றனர். உத்தரப்பிரதேசத்தில் 15 கோடி மக்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டனர்.

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

11 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

32 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

36 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

50 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

1 hour ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago