டெல்லியில் ஜரோடா காலன் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயரில் ஆயுதப் படையில் சேர்வதற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட உள்ளதாக டெல்லி முதல்வர் பேட்டி.
ராணுவ பயிற்சி பள்ளி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் டெல்லியில் ஜரோடா காலன் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயரில் ஆயுதப் படையில் சேர்வதற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கூடத்தின் சிறப்பம்சங்கள்
பள்ளிக்கூடம் 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும். ஆயுதப்படைகள் சேர விரும்பும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது. ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக விடுதிகள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பள்ளியில் படிக்க விரும்பும் எந்தவொரு மாணவரும் 9 முதல் 12 ஆம் வகுப்புகளில் சேரலாம். ஒவ்வொரு வகுப்பிலும் தலா 100 இடங்கள் இருக்கும். நடப்பு ஆண்டில் வகுப்புகள் தொடங்க உள்ளது. இதற்காக 18 ஆயிரம் விண்ணப்பங்களை பெற்று உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…