அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்தவ சேவை வழங்கும் திட்டத்தை அறிவித்தார் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதாவது, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு உதவியாக அவர்ளுக்கு இலவச மருத்தவ சேவைகளை வழங்கும் உத்தரவு.
அதாவது, பதவியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு அரசு நடத்தும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ சேவை மற்றும் மருந்துகள் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும்,
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தகுதியானவர்களை கண்டறிந்து மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படும் எனவும் குறிப்பிடபட்டுள்ளது.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…