2022 ஆம் ஆண்டில் அனைவருக்கும் தரமான இலவச வீடுகள் கட்டித்தரப்படும் என ஐநா சபையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐநா பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் உரையாற்றிய அவர், உலக சூழ்நிலைக்கேற்ப ஐக்கிய நாடுகள் சபையை நாம் சீரமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று வலியுறுத்தினார்.
அதுமட்டுமின்றி, கொரோனா தோற்றால் தொற்றால் பாதிக்கப்பட்ட 150 உலகநாடுகளுக்கு இந்தியா சார்பில் உதவி செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும், இந்தியா ஒரு சுதந்திர தேசமாக 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் 2022 ஆம் ஆண்டில் நாங்கள் அறிமுகம் செய்த “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் படி, அனைவருக்கும் தரமான வீடுகள் கட்டித்தரப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…