புதுச்சேரி, காரைக்காலில் இன்று மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து சேவை மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது.
கடந்த 20202-ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் புதுச்சேரியில் மாணவர் சிறப்பு பேருந்து இயக்கப்படாமல் இருந்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆன நிலையில் இதுவரை மாணவர் பேருந்து இயக்கப்படவில்லை. புதுச்சேரி, காரைக்காலில் சுமார் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைந்தனர்.
இந்த நிலையில், சிறப்பு பேருந்து இயக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் பெரும் பாதிப்பு உள்ளாகினார். இதனால், தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி வருவதாகவும் மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
இன்று புதுச்சேரி, காரைக்காலில் இன்று மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து சேவை மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். மேலும், மதிய உணவுடன் முட்டை தரும் பணி இன்று துவங்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…