திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதி வழங்க கோரி திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து இன்று முதல் கோவிலில் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, நேற்று முதல் அலிபிரியில் உள்ள பூதேவி காம்பிளக்ஸில் நாளொன்றுக்கு 3000 டோக்கன்கள் என்ற வீதம் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த டோக்கன்களை பெற்று கொண்டவர்கள் இன்று இலவச தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும், இன்று வழங்கப்படும் டோக்கன்களை பெற்று கொண்டவர்களுக்கு நாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…