முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜுன் சரண் சேத்தி உடல்நலக்குறைவால் காலமானார்!

Published by
Surya

முன்னாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சரான அர்ஜுன் சரண் சேத்தி, உடல்நலக்குறைவால் நேற்று தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 79.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் சரண் சேத்தி, கடந்த 2000ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் முன்னாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர். இவர், உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவர், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு, எட்டு முறை மக்களவை எம்.பி.யாக தேர்வானார். அதுமட்டுமின்றி, ஒடிசா மாநில சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு, இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.

இறுதியாக, கடந்த 2019ம் ஆண்டு பிஜு ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தார். இந்நிலையில் 79 வயதாகும் அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago