முன்னாள் மத்திய மந்திரி பூட்டா சிங்கின் மகன் அரவிந்தர் சிங் காலமானார்.
முன்னாள் மத்திய மந்திரி பூட்டா சிங்கின் மகன் தான் அரவிந்தர் சிங். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். டெல்லியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வாக இருந்த ஐம்பத்தி ஆறு வயதுடைய அரவிந்தர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு தியோலி தொகுதியில் நடைபெற்ற சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், தற்பொழுது உயிரிழந்துள்ளார். இவரது இறுதிச் சடங்கு டெல்லியில் உள்ள லோதி நகரில் இன்று நடைபெறும் என டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…