முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் இந்தியா முழுவதும் கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள் என பலர் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். தற்பொழுது முன்னாள் பிரதமர் தேவகவுடா அவர்களின் மூத்த மகனும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அவர்களின் அண்ணனும் ஆகிய ஒலநரசிபுர தொகுதியின் எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணா அவர்களுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சளி,காய்ச்சல் உடல்நலக் குறைவு என மருத்துவமனைக்கு சென்று கொரானா பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இவர் பெங்களூர் விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் எனும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…