முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்தநாள்! அரசியல் தலைவர்கள் மரியாதை!

Published by
மணிகண்டன்

நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மகளும் மறைந்த முன்னாள் பிரதமருமான இந்திராகாந்தி அவர்களின் 102 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி பிறந்தார். அவர் 1966 முதல் 1977 வரையிலான காலகட்டத்திலும்,  1980 முதல் 1984 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். 1984 அக்டோபர் மாதம் 31ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்று அவரது பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர் சதாவ் ராஜீவ் தலைமையில் டெல்லியில் காங்கிரஸ்காரர்கள் இந்திரா காந்தி நினைவிடத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு மரியாதை செலுத்துவதாக பதிவிட்டுள்ளார்.

Recent Posts

தம்பி இது தீர்வு இல்லை…தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர்..போலீசாரின் செயல்?

கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…

30 minutes ago

உயிரினங்கள் வாழும் இன்னொரு கோள்? கண்டுபிடித்து அசத்திய இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிகு மதுசூதன்!

கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில்,  உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…

1 hour ago

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

11 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

13 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

14 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

14 hours ago