கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது கடந்த 27 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் பல விளைவுகளை நாடு சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் காலத்தில், மக்களுக்கு சரியான பணியை செய்த காரணத்தால் ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு அறிவித்துள்ளனர்.
கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு ஊக்கசக்தியாக பல்வேறு சேவைகளை ஆற்றி வந்துள்ள காரணத்தால் இந்த விருதை அவருக்கு வழங்குவதாக மத்திய பல்கலைக்கழகத்தின் தலைவர் மைக்கேல் இக்னேதீப் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…
சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…