கோவா முன்னாள் முதல் மந்திரி லுயிசினோ பெலேரோ திரிணாமூல் காங்கிரஸில் இன்று இணைந்துள்ளார்.
கோவா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமாகிய லூயிசினோ பெலேரோ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இவர் தற்பொழுது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, மேற்குவங்க மாநில மந்திரிகள், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து கொல்கத்தாவில் வைத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இன்று மட்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…