பஞ்சாப் முன்னாள் அமைச்சர் மன்பிரீத் பாதல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாபின் முன்னாள் நிதியமைச்சருமான மன்பிரீத் சிங் பாதல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இன்று இணைந்தார். டெல்லியில் உள்ள தலைமையகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பலர் முன்னிலையில் மன்பிரீத் கட்சியில் இணைந்துள்ளார்.
மன்பிரீத் காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்வதாக ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் காங்கிரஸால் தான் ஏமாற்றமடைந்துள்ளதாக பாதல் கூறியிருந்தார்.
மேலும் கட்சியிலும் ஆட்சியிலும் நான் வகித்த ஒவ்வொரு பதவிக்கும் நான் எனது முழு ஆற்றலை அர்ப்பணித்தேன். இந்த வாய்ப்புகளை எனக்கு வழங்கியதற்கும் நீக்க அனைவரும் என் மீது வைத்துள்ள மரியாதைக்கும் நன்றி என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…