கர்நாடக சட்டப் பேரவை,முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவை சிறந்த சட்டமன்ற உறுப்பினராக இன்று அறிவித்துள்ளது.
மக்களவை மற்றும் ராஜ்யசபாவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருதைப் போல, இந்த ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான “சிறந்த சட்டமன்ற உறுப்பினர் விருதை” கர்நாடகா பெறும் என்று கர்நாடக சட்டசபை சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே ககேரி கூறினார்.
இந்நிலையில்,கர்நாடக சட்டப் பேரவை முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவை, 2020-21 ஆம் ஆண்டின் “சிறந்த சட்டமன்ற உறுப்பினராக” அறிவித்துள்ளது.இதனையடுத்து,மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவருக்கு நினைவு பரிசு வழங்கினார்.
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…