சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அஜித் ஜோகி, உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 74.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முன்னாள் முதல்வரான அஜித் ஜோகி, கடந்த 10ஆம் தேதி மாரடைப்பால் ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நலம் மோசமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவர், கடந்த 2000 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் முதல்வராக பதவியேற்றார். மேலும் இவர், அரசியலுக்கு வரும்முன் மாவட்ட ஆட்சியராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…