சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்கா கொரோனா காரணமாக உயிரிழந்தார்.
சிபிஐ முன்னாள் தலைவர் ரஞ்சித் சின்ஹா கொரோனா காரணமாக உயிரிழந்தார். 1974 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ரஞ்சித் சின்ஹா இன்று அதிகாலை 4.30 மணியளவில் டெல்லியில் உயிரிழந்தார். ரஞ்சித் சின்ஹா பல்வேறு மூத்த பதவிகளை வகித்தார்.
ரஞ்சித் சிங் 1974-ல் ஐபிஎஸ் அதிகாரியாகவும், சிபிஐ இயக்குநராக வருவதற்கு முன்பு பல முக்கியமான பதவிகளை வகித்திருந்தார். அவர் இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐடிபிபி) இயக்குநராக இருந்தார். 22 நவம்பர் 2012 அன்று, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார். முன்னதாக, ரயில்வே பாதுகாப்பு படையின் தலைவராக இருந்தார். மேலும், பாட்னா மற்றும் டெல்லி சிபிஐ ஆகியவற்றில் மூத்த பதவிகளில் பணியாற்றினார்.
ரஞ்சித் சின்ஹா முதலில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் ரஞ்சித் சின்ஹாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…