மேற்கு வங்கத்தின் முன்னாள் அமைச்சர் உபேன் பிஸ்வாஸ் ராஜினாமா..!

Published by
murugan

மேற்கு வங்கத்தின் முன்னாள் அமைச்சரும், சிபிஐ முன்னாள் இயக்குநருமான உபேன் பிஸ்வாஸ் நேற்று திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகினார்.

அவர் “தனிப்பட்ட காரணங்களுக்காக” விலகுவதாகவும், வேறு எந்த அரசியல் கட்சியுடனும் இணைய விரும்பவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். “எனது முடிவை கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். எட்டு கட்ட தேர்தல்களுக்கு முன்னதாக நான் விலகுகிறேன். ஏனென்றால் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் கட்சியை விட்டு வெளியேறுவதாக யாரும் குற்றம் சாட்டுவதை நான் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

2010-ல் மம்தா பானர்ஜியின் வேண்டுகோளின் பேரில் திரிணாமுல் காங்கிரஸில் பிஸ்வாஸ் சேர்ந்து 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 2016 தேர்தலில் தோல்வியடைந்தார். தொடர்ந்து பானர்ஜியுடன் நல்ல உறவைக் கொண்டிருப்பேன் எனவும் அவர் இப்போது பிஸியாக இருப்பதால் ராஜினாமா செய்வதற்கு முன்பு அவரிடம் என்னால் பேச முடியவில்லை என பிஸ்வாஸ் தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

7 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

8 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

9 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

10 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

10 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

12 hours ago