அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று ( வியாழக்கிழமை ) இளம் விளையாட்டு வீரர் ( 20 வயது ) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.சுட்டுக்கொல்லப்பட்ட சனு அப்பாஸ் AMU வின் முன்னாள் மாணவராவார் .அவர் தனது சக நண்பர்களுடன் பயிற்சிக்காக மைதானத்தில் சென்று கொண்டிருந்த பொழுது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது .இதுகுறித்து தகவலிருந்து வந்த AMU பாதுகாப்பு படையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .
சனு அப்பாஸ் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலே இறந்துள்ளார்.இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட போது உடன் இருந்த நண்பர்கள் இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…