தெலுங்கனா மாநிலம் சிர்பூர் மண்டல் பகுதியில் உள்ள சர்சாலா பகுதியில் வனத்துறை அதிகாரியான அனிதா தெலுங்கனா அரசின் மரம் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட அந்த கிராமத்தில் உள்ளசில அரசு நிலங்களை தேர்வு செய்து அனிதா நட சென்றுள்ளார்.
இந்த தகவலை அறிந்த அந்த கிராம மக்கள் அந்த அரசு நிலத்தை சொந்தம் கொண்டாடி உள்ளனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் அப்பகுதி எம்எல்ஏ வான கொனரு கோணப்பாவின் சகோதரான கொனரு கிருஷ்ணா ராவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது அவர் தனது ஆதரவாளர்க்ளுடன் அதிகாரியை நோக்கி வந்தார்.
இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே கையில் கிடைத்த கட்டையால் தனது ஆதரவாளர் உடன் இணைந்து வனத்துறை அதிகாரி அனிதாவை சரமாரியாக தாக்கினார் கொனரு கிருஷ்ணராவ்.அரசு நிலத்தில் மரகன்றுகளை நட சென்ற வனத்துறை அதிகாரிக்கு நடந்த இந்த சம்பவம் தெளுங்கானாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளுங்கட்சி எம்எல்ஏ சகோதரர் அதிகாரியை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…