கால்டாக்ஸிக்குள் ஏறிய வெளிநாட்டு பெண்!பிறகு நடந்த வெறிச்செயல்!

Published by
Sulai
  • பெங்களூரு டாக்ஸி புக் செய்து ஏறிய வெளிநாட்டு பெண்.காருக்குள் பதுங்கி இருந்த 3 நபர்கள்.பின்னர் நடந்த வெறிச்செயல்.
  • இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பல பாணியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி பெங்களூரில் உள்ள டோட்டபுல்லாரபுர சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து ஓரமாக நிறுத்தப்பட்டு அங்கிருந்து நிர்வாணமான நிலையில் பெண் ஒருவர் வீசப்பட்டுள்ளார்.

பின்னர் அந்த கார் வேகமாக அந்த இடத்தை விட்டு கிளம்பியுள்ளது.சாலையில் விழுந்த அந்த பெண் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் தட்டுத்தடுமாறி எழுந்த அந்த பெண் அருகில் இருந்த வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் கொடுத்த ஆடையை உடுத்திய அந்த பெண் காவல்நிலையத்தை சென்றடைந்து தனக்கு நேர்ந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையாக அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில் அந்த பெண் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர் என்றும் சிறுநீரக கல் சிகிச்சைக்காக டெல்லி வந்ததாகவும் அவர்களுக்கு தெரியவந்துள்ளது.மேலும் அந்த பெண் பெங்களூரு வந்தடைந்து ஒரு டாக்ஸி புக் செய்துள்ளார்.

அப்போது அந்த காரில் மறைந்திருந்த 3 நபர்கள் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளனர்.அதுமட்டுமில்லாமல் அந்த பெண் வைத்திருந்த செல்போன் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு  நிர்வாணமாக்கி சாலையில் தூக்கி எறிந்துள்ளனர்.

இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பல பாணியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை! 

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!

திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

21 minutes ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

1 hour ago

சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…

1 hour ago

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

3 hours ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

3 hours ago

SRH vs GT: அலறவிட்ட சுப்மன் கில், சிராஜ்.., ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி அசத்தல்.!

ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…

3 hours ago