வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகின்ற 24ஆம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகின்ற 24-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். மே 24 முதல் 28 ஆம் தேதி வரை அமெரிக்காவில் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணமானது, கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும், இந்தியாவில் தடை இன்றி தடுப்பூசி கிடைப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தடுப்புச் உற்பத்தி குறைந்ததால் கடும் தட்டுப்பாடு நிறுவியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மூன்று கோடி தடுப்புசி கிடைத்த நிலையில், கடந்த வாரம் ஒரு கோடியாக குறைந்துவிட்டது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…
சென்னை : வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்…