சாராயம் காய்ச்ச இடையூறாக இருந்த புலிகளுக்கு, இளைஞர்கள் செய்த விபரீதமான செயல்.
சமீப காலமாக, விலங்குகளுக்கு எதிராக மக்கள் பல கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வருகினற்னர். தங்களுக்கு இடையூறு விளைவிக்கும் விலங்குகளை ஈவு இரக்கமின்றி, மிகவும் கொடூரமாக கொன்று விடுகின்றனர்.
அந்த வகையில், மஹாராஸ்டிரா புலிகள் காப்பக வனப்பகுதியில் தாய் மற்றும் இரண்டு குட்டி புலிகள் அப்பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சி வந்த இளைஞர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இந்த இளைஞர்கள் பன்றியை கொன்று, அதில் விஷம் தடவி புலிகளுக்கு உணவாக வைத்து கொன்றுள்ளனர்.
இதனனையடுத்து, இந்த விபரீதமான செயலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…