சாராயம் காய்ச்ச இடையூறாக இருந்த புலிகளுக்கு, இளைஞர்கள் செய்த விபரீதமான செயல்!

Default Image

சாராயம் காய்ச்ச இடையூறாக இருந்த புலிகளுக்கு, இளைஞர்கள் செய்த விபரீதமான செயல்.

சமீப காலமாக, விலங்குகளுக்கு எதிராக மக்கள் பல கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வருகினற்னர். தங்களுக்கு இடையூறு விளைவிக்கும் விலங்குகளை ஈவு இரக்கமின்றி, மிகவும் கொடூரமாக கொன்று விடுகின்றனர். 

அந்த வகையில், மஹாராஸ்டிரா புலிகள் காப்பக வனப்பகுதியில் தாய் மற்றும் இரண்டு குட்டி புலிகள் அப்பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சி வந்த இளைஞர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இந்த இளைஞர்கள் பன்றியை கொன்று, அதில் விஷம் தடவி புலிகளுக்கு உணவாக வைத்து கொன்றுள்ளனர்.

இதனனையடுத்து, இந்த விபரீதமான செயலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்