இந்தியாவின் மிகவும் தூய்மையான நகராக மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தேர்வு – மத்திய அமைச்சர் அறிவிப்பு
இந்தியாவின் மிகவும் தூய்மையான நகராக மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். இந்தூர் தொடர்ந்து 4-வது ஆண்டாக நாட்டின் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வாகியுள்ளது என்றும் நகரமும் அதன் மக்களும் தூய்மைக்கு முன்மாதிரியான அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அம்மாநில முதல்வருக்கு வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…