நாட்டின் வட கடைசியில் இருக்கும் சியாச்சின் மலைத்தொடரில் இருக்கும் கடுமையான குளிரால் குளிர் பானங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனைத்தும் உறைந்து விடுவதாகவும் அதை உடைத்தால் உடையவில்லை என்று அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடி உயரத்தில் உயரத்தில் இருக்கும் சியாச்சின் மலைத்தொடரில் முகம் அமைத்துள்ள ராணுவ வீரர்கள் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி உள்ளது. அதில், பாக்கெட்டில் இருக்கும் பழச்சாறு உறைந்து செங்கல் போன்று காட்சி அளிக்கிறது அதனை சுத்தியல் மூலம் அடிக்க முயற்சித்தும் அது எளிதில் உடையவில்லை. இதே போல், காய்கறிகள் ,பழங்கள் அனைத்தும் உடையாமல் இருப்பது அந்த வீடியோவில் தெரிகிறது.
இந்த பகுதியில் குளிரானது மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…