அகில இந்திய மகளீர் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக நீட்டா டிசோஸா நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், நேற்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் மக்களவை எம்.பியான சுஷ்மிதா அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருந்தார். இவர், விலகல் கடிதத்தை கட்சித்தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு அனுப்பி வைத்தார்.
மகிளா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதையடுத்து, சுஷ்மிதா அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில், அகில இந்திய மகளீர் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக நீட்டா டிசோஸா நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…