Categories: இந்தியா

சுரங்கத்தினுள் வெள்ள நீர்….15 தொழிலாளர்களை மீட்பதில் தொடர் சிக்கல்….!!

Published by
Dinasuvadu desk

மேகலயாவில் உள்ள சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள  15 பேரை மீட்பதில் தொடர்ந்து   சிக்கல் ஏற்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேகலயா மாநிலத்தில் உள்ள ஜைன்டியா மாவட்டத்தில் இருக்கும் லைத்தின் ஆற்றினில் சென்ற மாதம் 13-ஆம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கினால் அங்கு இருக்கும் சுரங்கம் ஒன்றில் வெள்ள நீர் புகுந்தது.இதனால் சுரங்கத்திற்குள் வேலைசெய்து கொண்டு இருந்த தொழிலாளர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது.இது வரை சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த 5 தொழிலாளர்கள் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்ட போதிலும் மேலும் சுரங்கத்தில் உள்ள15 தொழிலாளர்களை மீட்பதில் சிரமம் நீடிக்கின்றது.குறிப்பாக சுரங்கம் முழுவதும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் தொடர்ந்து வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்நிலையில் நீரை வெளியேற்றும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது  தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

1 second ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

2 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

7 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

28 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

28 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

40 mins ago