இம்மாதம் முழுக்க ஆயுத பூஜை, நவராத்திரி, விஜய தசமி, தீபாவளி என பண்டிகை நிரம்பியுள்ளதால் அதற்காக செல்போன், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீடு உபயோக பொருட்கள், ஆடை, அலங்கார பொருட்கள் என விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை அதிகப்படுத்தவும், வாடிக்கையாளர்களை கவரவும் ஆஃபர்களை அள்ளிவிட்டுள்ளன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் மற்ற நாட்களை விட இந்த வாரம் அதிக லாபத்தை சம்பாதித்துள்ளன.
அமேசானில், வீட்டு உபயோக பொருட்கள் வழக்கத்தைவிட 10 மடங்கு அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. எனவும் கிராமபுறங்களில் தற்போது 40 சதவீத அளவிற்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் ஆடை, அலங்கார பொருட்கள் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளதாகவும், தங்கள் நிறுவன பொருட்களை ப்ளிப்கார்ட் நிறுவனம் மூலம் விற்றவர்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…