ஜனவரி 8 முதல் 30-ஆம் தேதி வரை 5 சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரிட்டனுக்கு விமான சேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய விமான நிலையத்திலிருந்து பிரிட்டனுக்கு விமான சேவை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் அந்நாட்டுக்கான விமான சேவையை இந்தியா நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்து.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…