அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஓன்று ஹைதராபாத்தில் இருந்து நாசிக் வழியாக புனேவுக்கு காலை 9.30 மணிக்கு வருவது வழக்கம்.
விமானம் வழக்கமாக காலை 8 மணிக்கு நாசிக் வந்தபிறகு காலை 9.30 மணியளவில் புனேவை சென்றடையும்.ஆனால் நேற்று இந்த விமானம் ஹைதராபாத்தில் தாமதமாக புறப்பட்டு காலை 10 மணிக்கு நாசிக் வந்தது. அப்போது விமானிகளுக்கு ஒரு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதாவது புனே விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதை பராமரிப்புக்காக மூடப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
புனே விமான நிலையத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஓடுபாதை பராமரிப்புக்காக காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரைமூடப்படும் அப்போது எந்த விமான தரையிறங்க அனுமதிக்கப்படாது.
இந்நிலையில் விமானம் ரத்து செய்யப்பட்டதைதொடர்ந்து மொத்தம் 28 பயணிகளில் 18 பேர் சாலை வழியாக புனேவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…