உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் எதிரெதிரே வந்த இரண்டு வாகனங்கள் மோதி அருகில் உள்ள பாலத்தில் மீது மோதியதால் சம்பவ இடத்திலே 5 பேர் உயிரிழந்ததாக போலீசார் இன்று தெரிவித்தனர்.
இந்த விபத்தானது லார்-சாலம்பூர் சாலையில் நேற்று நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது. கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதி உயிரிழந்த 5 பேரில், இருவர் தியோரியாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கோரக்பூரைச் சேர்ந்தவர்கள். மேலும், இருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் இது குறித்து விசாரணை நடந்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…