இன்று புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வகுப்பறைகள் அரைநாள் மட்டுமே இயங்கவுள்ள நிலையில் ஒன்றுவிட்டு ஒரு நாள் மட்டும் இயங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை ஏறணும், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்துடன் வர வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரைநாள் இயங்கிவந்த 9 முதல் 12 ஆம் வகுப்புக்கு இன்று முதல் முழு நேர வகுப்பாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…